என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நவராத்திரி விழா: காத்யாயனி தேவி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்
Byமாலை மலர்13 Oct 2021 6:22 AM GMT
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி விழாவின் 6-வது நாளில் அம்மன் காத்யாயனி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி விழாவின் 6-வது நாளான நேற்று ஞானப்பிரசுனாம்பிகை சன்னதி எதிரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொம்மை கொலுவில் அம்மன் காத்யாயனி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஞான பிரசுனாம்பிகா தாயார் வியாக்ர சுயவதம் அலங்காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பால ஞானாம்பிகா சன்னதி வரை ஊர்வலமாக சென்று அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
இதில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள் வேதப்பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஞான பிரசுனாம்பிகா தாயார் வியாக்ர சுயவதம் அலங்காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பால ஞானாம்பிகா சன்னதி வரை ஊர்வலமாக சென்று அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
இதில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள் வேதப்பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X