என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நவராத்திரி உற்சவம் இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்7 Oct 2021 3:51 AM GMT (Updated: 7 Oct 2021 3:51 AM GMT)
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) நவராத்திரி விழா தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.இந்த விழா காரணமாக அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) நவராத்திரி விழா தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழா தனிமையில் நடத்தப்படுகிறது.
விழாவையொட்டி தினமும் மதியம் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை கோவிலின் கிருஷ்ணசாமி முகமண்டபத்தில் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இதன் ஒருபகுதியாக பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் மற்றும் பிற சுகந்த திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இதேபோல், இரவு 7 மணி முதல் 8 மணி வரை கோவில் வளாகத்தில் ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. 15-ந் தேதி உற்சவரை கஜ வாகனத்தில் வைத்து ஆஸ்தானம் செய்யப்படுகிறது. இந்த விழா காரணமாக அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழாவையொட்டி தினமும் மதியம் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை கோவிலின் கிருஷ்ணசாமி முகமண்டபத்தில் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இதன் ஒருபகுதியாக பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் மற்றும் பிற சுகந்த திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இதேபோல், இரவு 7 மணி முதல் 8 மணி வரை கோவில் வளாகத்தில் ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. 15-ந் தேதி உற்சவரை கஜ வாகனத்தில் வைத்து ஆஸ்தானம் செய்யப்படுகிறது. இந்த விழா காரணமாக அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X