என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குலசேகரன்பட்டினம் கோவிலில் வெளியே நின்று வழிபட்ட பக்தர்கள்
Byமாலை மலர்14 Aug 2021 7:17 AM GMT (Updated: 14 Aug 2021 7:17 AM GMT)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்றவாறு வழிபட்டு சென்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் கோவிலில் வழக்கமான பூஜைகள் எளிமையாக நடந்தது.
இதனால் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்றவாறு வழிபட்டு சென்றனர். சில பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
இதனால் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்றவாறு வழிபட்டு சென்றனர். சில பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X