என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
![கோட்டை மாரியம்மன் கோட்டை மாரியம்மன்](https://img.maalaimalar.com/Articles/2021/Feb/202102191328313786_Tamil_News_kottai-mariamman-temple-masi-thiruvizha_SECVPF.gif)
X
கோட்டை மாரியம்மன்
கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா: அம்மன் நாகல்நகர் புறப்பாடு மாற்றம்
By
மாலை மலர்19 Feb 2021 7:58 AM GMT (Updated: 19 Feb 2021 7:58 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு அம்மனின் நாகல்நகர் புறப்பாடு நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு அம்மனின் நாகல்நகர் புறப்பாடு நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறும்போது, கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி நாகல்நகர் பகுதிகளில் திருக்கண் மண்டகப்படியில் கலந்துகொண்டு இரவு தங்கல் நடைபெறுவது வழக்கம். சுமார் 2 நாட்கள் நடைபெறும் இந்த புறப்பாடு இந்த ஆண்டு ஒரு நாளாக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு அம்மன் சகடை வாகனத்தில் புறப்பாடாகி நாகல்நகர் சந்தைப்பேட்டை காளியம்மன் கோவிலை வந்தடையும். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று மாலையில் புறப்பாடாகி கோவிலை வந்தடையும் என்றனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறும்போது, கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி நாகல்நகர் பகுதிகளில் திருக்கண் மண்டகப்படியில் கலந்துகொண்டு இரவு தங்கல் நடைபெறுவது வழக்கம். சுமார் 2 நாட்கள் நடைபெறும் இந்த புறப்பாடு இந்த ஆண்டு ஒரு நாளாக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு அம்மன் சகடை வாகனத்தில் புறப்பாடாகி நாகல்நகர் சந்தைப்பேட்டை காளியம்மன் கோவிலை வந்தடையும். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று மாலையில் புறப்பாடாகி கோவிலை வந்தடையும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)