என் மலர்
ஸ்லோகங்கள்

கணபதி
காரியத்தடைகள் நீங்க சொல்ல வேண்டிய கணபதி மந்திரம்
ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது. அதைத் தினமும் கூற முடியாதவர்கள், சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்
மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||
இதைத் தினமும் 18 தடவை ஜெபித்து வர எல்லாக் காரியங்களிலும் தடைகள் நீங்கும். ஏதேனும் ஒரு செயலில் இறங்கும் இந்த ஸ்லோகத்தை 18 தடவை ஜெபித்து பின்னர் துவங்க வெற்றி உண்டாகும்.
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||
இதைத் தினமும் 18 தடவை ஜெபித்து வர எல்லாக் காரியங்களிலும் தடைகள் நீங்கும். ஏதேனும் ஒரு செயலில் இறங்கும் இந்த ஸ்லோகத்தை 18 தடவை ஜெபித்து பின்னர் துவங்க வெற்றி உண்டாகும்.
Next Story






