என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீ மணக்குள விநாயகா போற்றி
Byமாலை மலர்5 Aug 2020 4:29 AM GMT (Updated: 5 Aug 2020 4:29 AM GMT)
மணக்குள விநாயகருக்கு உகந்த இந்த போற்றியை தினமும் அல்லது ஏதாவது புதிய வேலையை தொடங்கும் போது சொல்லி வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.
முக்காலம் அறிந்த முழுஞானியே
அருளைப் பொழிந்திடும் குணநிதியே
முழுமுதற் கடவுள் நீயானாய்
முக்கண்ணனின் அன்பு சேயானாய்
வேழ முகம் கொண்ட முதல்வோனே
வேதங்கள் தொழுதிடும் நாயகனே
மூத்தவனே மூஞ்சூறு வாஹனனே
முத்தான முருகனின் சோதரனே
ஆனைமுகம் தனை நீ கொண்டாய்
அகிலம் அனைத்துமே நீ ஆண்டாய்
வாழ்வில் நலம் சேர்க்கும் அருள்நிதியே
வினைகளை தீர்த்திடும் விக்னேஸ்வரனே சரணம்.
ஓம் அருள்மிகு ஸ்ரீ மணக்குள விநாயகா போற்றி போற்றி போற்றி.
ஓம் அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப் பெருமானுக்கு ஹரஹரஹோஹரா.
ஓம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்பாள் துணை
அருளைப் பொழிந்திடும் குணநிதியே
முழுமுதற் கடவுள் நீயானாய்
முக்கண்ணனின் அன்பு சேயானாய்
வேழ முகம் கொண்ட முதல்வோனே
வேதங்கள் தொழுதிடும் நாயகனே
மூத்தவனே மூஞ்சூறு வாஹனனே
முத்தான முருகனின் சோதரனே
ஆனைமுகம் தனை நீ கொண்டாய்
அகிலம் அனைத்துமே நீ ஆண்டாய்
வாழ்வில் நலம் சேர்க்கும் அருள்நிதியே
வினைகளை தீர்த்திடும் விக்னேஸ்வரனே சரணம்.
ஓம் அருள்மிகு ஸ்ரீ மணக்குள விநாயகா போற்றி போற்றி போற்றி.
ஓம் அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப் பெருமானுக்கு ஹரஹரஹோஹரா.
ஓம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்பாள் துணை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X