search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாலட்சுமி
    X
    மகாலட்சுமி

    வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க சொல்ல வேண்டிய மகாலட்சுமி ஸ்லோகம்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள மகாலட்சுமிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செல்வம் பெருகும்.
    இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செல்வம் பெருகும். மங்களம் உண்டாகும்.

    “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம:
     வஸுதே வஸுதாரே வஸூகரீ தனகரீ தான்யகரீ
     ரத்னகரீ சௌபாக்யகரீ சாம்ராஜ்யகரீ ஸ்வாஹா
     ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ ”
    Next Story
    ×