என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கஷ்டங்ளை போக்கும் பைரவ காயத்ரி மந்திரம்
    X

    கஷ்டங்ளை போக்கும் பைரவ காயத்ரி மந்திரம்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள பைரவ காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை நிவர்த்தி ஆகும்.
    நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும். அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் வெள்ளிக்கிழமையில் அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.

    ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
    இந்த காயத்ரியை அஷ்டமி
    வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.

    ஸ்லோகம் :

    ஓம் கால காலாய வித்மஹே!
    காலஹஸ்தாய தீமஹி
    தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்
    Next Story
    ×