search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெற்றிலை தரும் 12 ராசிகளுக்கான பரிகாரம்
    X
    வெற்றிலை தரும் 12 ராசிகளுக்கான பரிகாரம்

    12 ராசிகளுக்கான வெற்றிலை பரிகாரம்

    வெற்றிலையை 12 ராசிகளுக்கேற்ப பயன்படுத்தி நம் துன்பங்களிிலிருந்து விடுபடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?..இதோ தெரிந்து அதன்படி செய்து துன்பங்களில் இருந்து விடுபடலாமே.
    வெற்றிலையை சுபகாரியங்களுக்கும் , நாம் உணவிற்குபின் போட்டு்க் கொள்வதற்கும்..மருந்துகளுக்கு மட்டுமே நாம்பயன்படுத்துவது அனைவருக்கும் தெரிந்தது.  ஆனால் நமது ராசிகளுக்கேற்ப அதனை பயன்படுத்தி நம் துன்பங்களிிலிருந்து விடுபடலாம் என்பது தெரியுமா..இதோ தெரிந்து அதன்படி செய்துதுன்பங்களில் இருந்து விடுபடலாமே.

    மேஷம்:
    வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துனபங்கள் அகலும்.

    ரிஷபம்:
    வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

    மிதுனம்:
    வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

    கடகம்:
    வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்

    சிம்மம்:
    வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.

    கன்னி:
    வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

    துலாம்:
    வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

    விருச்சிகம்:
    வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.

    தனுசு:
    வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
    மகரம்:
    வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

    கும்பம்:
    வெற்றிலையில் நெய் வைத்து சனிகிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

    மீனம்:
    வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.
    Next Story
    ×