என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செவ்வாய் தோஷம் நீக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்
Byமாலை மலர்5 Jan 2021 7:10 AM GMT (Updated: 5 Jan 2021 7:10 AM GMT)
செவ்வாய் தோஷம் இருந்தால் சகோதர உறவுகளின் ஒற்றுமை குறையும், ஆரோக்கியம் சீர்கெடும், பூர்வீக சொத்து, நிலம், வீடு சம்மந்தப்பட்ட வழக்கு இழுப்பறியாகும்.
செவ்வாய் தோஷம் இருந்தால் சகோதர உறவுகளின் ஒற்றுமை குறையும், ஆரோக்கியம் சீர்கெடும், பூர்வீக சொத்து, நிலம், வீடு சம்மந்தப்பட்ட வழக்கு இழுப்பறியாகும்.
கடன் அதிகரித்து கொண்டே போகும். ரத்த அழுத்த மாறுபாடு ரத்த தொற்று நோய், அடிக்கடி காயம் ஏற்படுதல், தலை சுற்றல், பெண்களுக்கு மாதாந்திர உபாதைகளின் சிரமம் இப்படிப்பட்ட பிரச்சினைகளால் சிரமப்படும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் காலையில் நன்றாக குளித்து விட்டு வரும் வழியில் உள்ள சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்மாளை தரிசித்து அர்ச்சனை செய்துவிட்டு அதன் பின்பு முத்தாரம்மன் கோவிலில் துர்க்கைக்கு நெய் விளக்கு ஏற்றுங்கள்.
அதன்பின் நவக்கிரக நாயகி முத்தாரம்மனை தரிசித்து சர்க்கரை பாயாசம் அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு தானமாக கொடுங்கள். உங்கள் செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X