என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலய ஜெபமாலை அன்னை திருவிழா
Byமாலை மலர்9 Oct 2021 4:16 AM GMT (Updated: 9 Oct 2021 4:16 AM GMT)
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா நடந்தது. இதனை தொடர்ந்து திருப்பலி மற்றும் சிறப்பு நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா நடந்தது. இதனையொட்டி குழந்தைகள் பெரிய ஜெபமாலையை கையிலேந்தி அலங்கரிக்கப்பட்ட அன்னையின் சிறிய தேருடன் ஜெபமாலை பவனி பசிலிக்கா வளாகத்திற்குள் வலம் வந்தது.
இதனை தொடர்ந்து திருப்பலி மற்றும் சிறப்பு நற்கருணை ஆசீர் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்பணியாளர்கள் டோமினிக் எம்.கடாட்ச தாஸ், தாமஸ், பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து திருப்பலி மற்றும் சிறப்பு நற்கருணை ஆசீர் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்பணியாளர்கள் டோமினிக் எம்.கடாட்ச தாஸ், தாமஸ், பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X