என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
படப்பிடிப்புக்கு வர மறுக்கும் நடிகர்... இயக்குனர் எடுத்த திடீர் முடிவு
Byமாலை மலர்24 Aug 2020 5:49 PM GMT (Updated: 24 Aug 2020 5:49 PM GMT)
முன்னணி நடிகர் ஒருவர் படப்பிடிப்பிற்கு வர மறுத்ததால் இயக்குனர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ஓ நடிகர், ஸ்டைலிஷான இயக்குனர் படத்தில் நடித்து வந்தாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டதாம். இந்நிலையில் நடிகர் படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.
காரணம் கேட்டால் நடிகருக்கு சம்பள பாக்கி 3 கோடி இருக்கிறதாம். அதைக் கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று கூறியிருக்கிறாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர் நடிகர் இல்லாமலே படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X