என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
படத்தில் நடிக்க மறுப்பதற்காக சம்பளத்தை உயர்த்திய நடிகை
Byமாலை மலர்3 April 2018 5:38 PM GMT (Updated: 3 April 2018 5:38 PM GMT)
சமீபத்தில் துப்பறிந்த இயக்குனர் அடுத்து ஒரு வாரிசு நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறாராம். இந்த வாரிசு நடிகருக்கு ஜோடியாக 2 நடிகைகள் நடிக்கிறார்களாம்.
சமீபத்தில் துப்பறிந்த இயக்குனர் அடுத்து ஒரு வாரிசு நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறாராம். இந்த வாரிசு நடிகருக்கு ஜோடியாக 2 நடிகைகள் நடிக்கிறார்களாம். அதில் ஒரு வேடத்துக்காக, மலரான டீச்சரை அணுகினார்களாம். அவர் எடுத்ததும், “ஹீரோ யார்?” என்று கேட்டு, மூன்று கோடி கொடுத்தால் நடிக்கிறேன் என்று ஒரு குண்டை தூக்கி போட்டாராம்.
இவ்வளவு அதிக சம்பளமா? அது எங்களுக்கு கட்டுப்படியாகாது என்று படக்குழுவினர் திரும்பி விட்டார்கள்.
நான் அந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை. அதனால்தான் அதிக சம்பளம் கேட்டு, அவர்களை திரும்பி போக வைத்தேன் என்கிறாராம் நடிகை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X