என் மலர்tooltip icon

    சினிமா

    மீண்டும் மீண்டும் கலாய் வாங்கும் நடிகை
    X

    மீண்டும் மீண்டும் கலாய் வாங்கும் நடிகை

    கடற்கரையில் நடந்த போராட்டத்தில் பெயர் பெற்றவர், பெரிய முதலாளி வீட்டில் நுழைந்து தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டாராம்.
    கடற்கரையில் நடந்த போராட்டத்தில் பெயர் பெற்றவர், பெரிய முதலாளி வீட்டில் நுழைந்து தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டாராம். இதிலிருந்து அவரை பலரும் கலாய்த்து வந்தார்களாம். பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். அப்போதும் இவர் நடிகையாகி விட்டாரா என்று கலாய்க்க ஆரம்பித்தார்களாம். 

    தற்போது மாணவியை வைத்து உருவாகும் படத்தில் நடிக்கிறாராம். இதன் போஸ்டரும் வெளியான நிலையில், நடிகையை வைத்து பயங்கரமாக மீம்ஸ் உருவாக்கி கலாய்த்து வருகிறார்களாம். 
    Next Story
    ×