என் மலர்
சினிமா

ஹீரோ கிடைக்காமல் தவிக்கும் இயக்குனர்
மூன்று படங்களை இயக்கி வெற்றிக் கண்டாலும், ஒரு பக்கம் படங்கள் அனைத்தும் காப்பி என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
மூன்று படங்களை இயக்கி வெற்றிக் கண்டாலும், ஒரு பக்கம் படங்கள் அனைத்தும் காப்பி என்று பலரும் பேசி வருகிறார்களாம். மேலும் சங்கம் தரப்பிலும் காப்பி அடித்ததற்காக விளக்கம் கேட்டும் வருகிறார்களாம். இவருடைய இரண்டு படங்களில் நடித்த தளபதியாரும் அடுத்த படம் தருவார் என்று நம்பி இருந்தாராம். ஆனால் அவரோ சில வருடங்கள் போகட்டும் என்று சொல்லிவிட்டராம்.
இதையடுத்து தெலுங்கு தேசத்தில் இருக்கும் பெரிய ஹீரோவை அணுகிறாராம் இயக்குனர். அவரும் கைவிரித்து விட்டாராம். இதனால் தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறாராம் இயக்குனர்.
Next Story






