என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கார்
X
24 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்த பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.
Byமாலை மலர்15 Dec 2021 7:27 AM GMT (Updated: 15 Dec 2021 7:27 AM GMT)
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் விற்றுத்தீர்ந்தது.
பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை இந்த வாரம் தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதற்குள் இந்த கார் விற்றுத்தீர்ந்தது என பி.எம்.டபிள்யூ. அறிவித்து இருக்கிறது. ஆன்லைனில் நடைபெற்ற முன்பதிவில் முதற்கட்ட யூனிட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தது என பி.எம்.டபிள்யூ. இந்தியா தெரிவித்தது.
இந்தியாவில் புதிய பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்குகிறது. இரண்டாம் கட்ட முன்பதிவுகள் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் துவங்குகிறது.
"இத்தகைய வரவேற்பை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதல் நாளிலேயே அனைத்து யூனிட்களும் விற்றுத்தீர்ந்துள்ளன. இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-யை வாங்க நினைக்கும் அனைத்து வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய ஆயத்தமாகி வருகிறோம்," என பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பவா தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X