என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோ டிப்ஸ்
X
4.75 லட்சம் கார்களை திரும்ப பெறும் டெஸ்லா
Byமாலை மலர்2 Jan 2022 5:45 AM GMT (Updated: 1 Jan 2022 9:29 AM GMT)
டெஸ்லா நிறுவனம் தனது மாடல் 3 மற்றும் மாடல் எஸ் கார்களை திரும்ப பெற்று இருக்கிறது.
டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட மாடல் 3 மற்றும் மாடல் எஸ் எலெக்ட்ரிக் கார்களில் 4.75 யூனிட்களை திரும்ப பெற்றுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மாடல்கள் திரும்ப பெறப்படுவதாக டெஸ்லா அறிவித்து இருக்கிறது.
அமெரிக்காவில் 2017 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 3,56,309 மாடல் 3 யூனிட்களும், 2014 முதல் 2021 வரை விற்பனை செய்யப்பட்ட 1,19,009 மாடல் எஸ் யூனிட்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. டெஸ்லா மாடல் 3 ரியர்-வியூ கேமராவில் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.
மாடல் எஸ் பொனெட் பிரச்சினையை டெஸ்லா சரி செய்ய இருக்கிறது. இந்த குறைபாடு குறித்து இதுவரை எந்த விபத்துகளோ, உயிரிழப்புகளோ நடைபெறவில்லை என டெஸ்லா அறிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனம் விரைவில் மாடல் வை மற்றும் மாடல் 3 யூனிட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X