என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
ஏழு நாட்களுக்கு உற்பத்தி பணிகள் நிறுத்தம் - மஹிந்திரா அறிவிப்பு
Byமாலை மலர்3 Sep 2021 9:40 AM GMT (Updated: 3 Sep 2021 9:40 AM GMT)
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்கள் உற்பத்தி பணிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் ஏழு நாட்களுக்கு வாகனங்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. ஆட்டோமொபைல் சந்தையில் செமிகண்டக்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட இருக்கின்றன.
செமிகண்டக்டர் சிப்களுக்கான தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி ஆலைகள் மூடப்படுகின்றன. சந்தையில் செமிகண்டக்டர் தட்டுப்பாடு மேலும் மோசமடையும் என தெரிகிறது. கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மட்டுமே நடைபெற்று வந்தது.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது முதல் வாகனங்கள் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனினும், செமிகண்டக்டர் உற்பத்தி தற்போதைய தேவைக்கு ஏற்ப நடைபெறவில்லை. செமிகண்டக்டர் சிப் குறைபாடு காரணமாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X