என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
கூகுள் மற்றும் போர்டு கூட்டணியில் உருவாகும் கனெக்டெட் தொழில்நுட்பம்
Byமாலை மலர்4 Feb 2021 10:44 AM GMT (Updated: 4 Feb 2021 10:44 AM GMT)
கூகுள் மற்றும் போர்டு கூட்டணியில் உருவாகும் கனெக்டெட் தொழில்நுட்பம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
போர்டு மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து புதுவித கனெக்டெட் வெஹிகில் அனுபவத்தை வழங்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க இருக்கின்றன. இது குறித்த ஒப்பந்தம் 2023 ஆம் ஆண்டு துவங்கி ஆறு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
மேலும் அனைத்து போர்டு மற்றும் லிங்கன் வாகனங்களில் ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் தொழில்நுட்ப சேவைகள் வழங்கப்படும். அனைத்து வாகனங்களிலும் கூகுள் செயலிகள், பில்ட்-இன் சேவைகளான மேப்ஸ், வாய்ஸ் போன்றவை வழங்கப்பட இருக்கின்றன.
இத்துடன் போர்டு நிறுவனம் தனது தரவுகளை கையாள்வது, செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் போன்ற பிரிவுகளில் கூகுள் கிளவுட் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X