செய்திகள்
உலகக்கோப்பை: பாகிஸ்தான் - இலங்கை இடையிலான ஆட்டம் மழையால் தொடங்குவதில் தாமதம்
பிரிஸ்டோலில் மழை பெய்து வருவதால் பாகிஸ்தான் - இலங்கை இடையிலான ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 11-வது லீக் ஆட்டம் பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்க இருந்தது.
இதற்கான டாஸ் 2.30 மணிக்கு சுண்ட வேண்டும். ஆனால் பிரிஸ்டோலில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டப்படவில்லை. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கான டாஸ் 2.30 மணிக்கு சுண்ட வேண்டும். ஆனால் பிரிஸ்டோலில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டப்படவில்லை. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.