தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டுக்கு அஞ்சலை அம்மாள் ஆற்றிய அரும்பணிகளை போற்றி பெருமை கொள்வோம் - விஜய்

Published On 2025-06-01 10:43 IST   |   Update On 2025-06-01 10:43:00 IST
  • இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்தவர் அஞ்சலை அம்மாள்.
  • தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்கள், கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்தநாளில், தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிப் பெருமை கொள்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News