தமிழ்நாடு செய்திகள்
சென்னையில் நாளை (21.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- கேகே ரோடு, வெங்கடாபுரம் பள்ளி சாலை, விஜயலட்சுமிபுரம்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (21.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
கீழ்ப்பாக்கம்: பூந்தமல்லி நெடுச்சாலை ஒரு பகுதி, சாஸ்திரி நகர், புல்லா ரெட்டி புரம், ஓசங்குளம், புதிய பூபதி நகர், பிளவர்ஸ் ரோடு, தம்புசாமி தெரு, கெங்கு ரெட்டி சாலை.
அம்பத்தூர்: கேகே ரோடு, வெங்கடாபுரம் பள்ளி சாலை, விஜயலட்சுமிபுரம், பழைய எம்டிஎச் சாலை.