தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, அருள் எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி

Published On 2025-06-18 14:30 IST   |   Update On 2025-06-18 14:30:00 IST
  • பாமக எம்.எம்.ஏ. அருள் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
  • பாமக கௌரவத் தலைவரும் மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ளட்ளார். இந்த நிலையில் அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி நாளை நாளை சேலம் மற்றும் தருமபுரி செல்ல இருக்கும் நிலையில் இரு தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை தீர்த்து வைக்க ஜி.கே. மணி முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News