தமிழ்நாடு செய்திகள்

நெல்லை- சென்னை வந்தே பாரத் ரெயிலில் கூடுதல் பெட்டிகள்

Published On 2025-01-07 16:21 IST   |   Update On 2025-01-07 16:24:00 IST
  • நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
  • இதுவரை 8 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

நெல்லை- சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. வருகிற 11-ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும். அதேபோல் சென்னையில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரெயிலும் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

Similar News