தமிழ்நாடு செய்திகள்

கோவில் நிதியில் திருமண மண்டபம்: அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Published On 2025-08-19 21:44 IST   |   Update On 2025-08-19 21:44:00 IST
  • கோவில் நிதியில் திருமணம் மண்டபம் கட்ட தமிழக அரசு அரசாணை வெளியீடு.
  • கோவில் நிதியை கோவில் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கோவில் நிதியில் திருமணம் மண்டபம் கட்ட தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை உயர் நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கோவில் நிதியை கோவில் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என விதிகள் உள்ளன எனக் குறிப்பிட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News