தமிழ்நாடு செய்திகள்

விருதுநகரில் பட்டாசு வெடி விபத்து- 2 பேர் உயிரிழப்பு

Published On 2026-01-02 19:01 IST   |   Update On 2026-01-02 19:01:00 IST
  • சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
  • வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

கே.மேட்டுப்பட்டியில் சரவணகுமாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் ஷகில் உசேன், ஷபிகுல் அலி ஆகியோர் வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News