தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published On 2025-03-01 07:18 IST   |   Update On 2025-03-01 07:18:00 IST
  • 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
  • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. 

Tags:    

Similar News