தமிழ்நாடு செய்திகள்

அய்யம்பாளையத்தில் நாளை மின்தடை

Published On 2025-06-17 16:45 IST   |   Update On 2025-06-17 16:45:00 IST
  • அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
  • வெள்ளரிக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

பெரும்பாறை:

அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18 ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அய்யம்பாளையம், கோம்பை, பட்டிவீரன்பட்டி, மருதாநதி அணை, தேவரப்பன்பட்டி, சித்தரேவு, அய்யங்கோட்ட, சேவுகப்பட்டி,

சிங்காரக்கோட்டை, செங்கட்டாம்பட்டி, போடிகாமன்வாடி, தேவரப்பன்பட்டி, கதிர்நாயக்கன்பட்டி, பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, கட்டக்காடு, வெள்ளரிக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News