தமிழ்நாடு

ஏ.வி.ராஜு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயக்குமார்

Published On 2024-02-21 05:37 GMT   |   Update On 2024-02-21 05:37 GMT
  • அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று விருப்ப மனு வழங்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
  • நடிகைகள், பெண்மையை இழிவுப்படுத்தி பேசக்கூடாது.

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று விருப்ப மனு வழங்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அதிமுக முன்னாள் நிர்வாகி சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

* ஏ.வி.ராஜு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* நடிகைகள், பெண்மையை இழிவுப்படுத்தி பேசக்கூடாது.

* ஏ.வி.ராஜுவின் பேச்சை நிச்சயமாக ஏற்க முடியாது என்று கூறினார்.

Tags:    

Similar News