தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் குழு அமைப்பு

Published On 2024-02-08 10:12 GMT   |   Update On 2024-02-08 10:12 GMT
  • நீதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • இந்த குழுவினர் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் வருகிற 21-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த 14 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்து உள்ளது.

இந்த குழுவில் நீதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் வருகிற 21-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கடிதம் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக உயர் அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

Similar News