செய்திகள்
ஜனாதிபதி பிறந்த நாள்- முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். #RamNathKovind #Edappadipalaniswami
சென்னை:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடனும், வலிமையுடனும் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கு சேவையாற்ற பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வாழ்த்தில் தெரிவித்துள்ளார். #RamNathKovind #Edappadipalaniswami
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடனும், வலிமையுடனும் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கு சேவையாற்ற பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வாழ்த்தில் தெரிவித்துள்ளார். #RamNathKovind #Edappadipalaniswami