கிரிக்கெட் (Cricket)

TNPL 2025: திருப்பூர் அணிக்கு எதிராக நெல்லை பந்து வீச்சு தேர்வு

Published On 2025-06-29 14:51 IST   |   Update On 2025-06-29 14:51:00 IST
  • 27-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
  • நடப்பு டி.என்.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு திருப்பூர் அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.

9வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

நடப்பு டி.என்.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு திருப்பூர் அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News