செய்திகள்
இத்தாலி ஓப்பன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால்
இத்தாலி ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
ரோம்:
இத்தாலி நாட்டில் நடந்து வரும் ஆடவர் ஒற்றையர் இத்தாலி ஓப்பன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால், அமெரிக்காவை சேர்ந்த ரெய்லி ஒபால்கா ஆகியோர் விளையாடினர்.
இதில், அதிரடியாக விளையாடிய ரபேல் நடால் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் நடால் இத்தாலி ஓப்பன் இறுதிப்போட்டிக்கு 12வது முறையாக முன்னேறியுள்ளார்.
இத்தாலி நாட்டில் நடந்து வரும் ஆடவர் ஒற்றையர் இத்தாலி ஓப்பன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால், அமெரிக்காவை சேர்ந்த ரெய்லி ஒபால்கா ஆகியோர் விளையாடினர்.
இதில், அதிரடியாக விளையாடிய ரபேல் நடால் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் நடால் இத்தாலி ஓப்பன் இறுதிப்போட்டிக்கு 12வது முறையாக முன்னேறியுள்ளார்.