இந்தியா

முதல் கட்ட ஓட்டுப்பதிவு நிறைவு: வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

Published On 2024-04-20 07:10 GMT   |   Update On 2024-04-20 07:10 GMT
  • வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் கிடைத்துள்ளன.
  • மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர் என்பது தெளிவாகிறது.

புதுடெல்லி:

பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

முதல் கட்டம் சிறப்பான பதிவு, வாக்களித்த அனைவருக்கும் நன்றி. நேற்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் கிடைத்துள்ளன. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர் என்பது தெளிவாகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News