இந்தியா

உத்தரபிரதேசத்தில் பிளாட்பாரத்தில் ஏறி விபத்துக்குள்ளான மின்சார ரெயில்

Published On 2023-09-27 05:42 IST   |   Update On 2023-09-27 05:59:00 IST
  • விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்.
  • மின்சார ரெயில் பிளாட்பாரத்தில் ஏறி நின்றது.

உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் பிளாட்பாரத்தில் ஏறி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News