இந்தியா

அசாமில் சாலை விபத்தில் 7 மாணவர்கள் பலி

Published On 2023-05-29 07:15 GMT   |   Update On 2023-05-29 07:15 GMT
  • அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள ஜலுக்பரி பகுதியில் நேற்று நள்ளிரவில் சாலை விபத்து நடந்தது.
  • பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கவுகாத்தி:

அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள ஜலுக்பரி பகுதியில் நேற்று நள்ளிரவு இந்த சாலை விபத்து நடந்தது. இந்த விபத்தில் இறந்த 7 பேருமே மாணவர்கள் ஆவர்.

விபத்தில் பலியான மாணவர்களின் பெயர் மற்றும் அவர்களின் சொந்த ஊர் பற்றிய விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. அவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News