இந்தியா
நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி

ஜவகர்லால் நேரு நினைவு தினம்- நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி

Published On 2022-05-27 03:29 GMT   |   Update On 2022-05-27 03:29 GMT
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லி:

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 58-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Tags:    

Similar News