உள்ளூர் செய்திகள்
- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முனீந்தி ராவை தேடிவரு கின்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கானநா யக்கனபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனீந்திரா (வயது32).
இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது தம்பி சேகர் கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முனீந்தி ராவை தேடிவரு கின்றனர்.