உள்ளூர் செய்திகள்
- வீட்டில் ஆனந்த் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அடு த்துள்ள கோபாலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் ஆனந்த் (வயது24). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் நேற்று அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். பின்னர் வீட்டில் ஆனந்த் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.