உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

Published On 2023-08-21 15:45 IST   |   Update On 2023-08-21 15:45:00 IST
  • நேற்று வீட்டில் அன்பரசு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள மாங்கரை பகுதியை சேர்ந்தவர் செவத்தான். இவரது மகன் அன்பரசு (வயது23). இந்த நிலையில் நேற்று வீட்டில் அன்பரசு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News