உள்ளூர் செய்திகள்

திருக்கழுகுன்றத்தில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

Published On 2022-07-21 14:01 IST   |   Update On 2022-07-21 14:01:00 IST
  • திருக்கழுகுன்றம் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மாமல்லபுரம்:

திருக்கழுகுன்றம் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (27) ஜெயக்குமார் (21) என்பதும் கஞ்சா கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News