உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் சங்கராபுரம் அருகே கிடங்கன்பாண்டலம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சங்கராபுரம் அருகே கிடங்கன்பாண்டலம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற கோவிந்தன் மனைவி ஜோதி(30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.