உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது

Published On 2022-07-13 08:23 GMT   |   Update On 2022-07-13 08:23 GMT
  • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
  • போலீசார் சங்கராபுரம் அருகே கிடங்கன்பாண்டலம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சங்கராபுரம் அருகே கிடங்கன்பாண்டலம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற கோவிந்தன் மனைவி ஜோதி(30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News