உள்ளூர் செய்திகள்
- தாய்-மகள் திடீர் மாயமானார்கள்.
- சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகளை தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன்கொல்ல ங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா (வயது 37). இவர்களது மகள் நந்தினி (17). சம்பவத்தன்று வீட்டில் இருந்த தாய்-மகள் திடீரென மாயமானார்கள். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து மாரிமுத்து சேத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகளை தேடி வருகின்றனர்.