உள்ளூர் செய்திகள்

நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

Published On 2022-12-12 15:08 IST   |   Update On 2022-12-12 15:08:00 IST
  • நாமக்கல் கோட்டை சாலையில் செயல்படும் உழவர் சந்தையில் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளை விக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
  • இதில் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும், பீட்ரூட் ரூ.56-க்கும், கேரட் ரூ.56-க்கும், பீன்ஸ் ரூ.32-க்கும், இஞ்சி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் கோட்டை சாலையில் செயல்படும் உழவர் சந்தையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த

விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளை விக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

உழவர் சந்தைக்கு 163 விவசாயிகள், 19,145 கிலோ காய்கறிகள் 4,410 கிலோ பழங்கள் என மொத்தம் 23 ஆயிரத்து 555 கிலோ விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவை ரூ.8.11 லட்சத்திற்கு விற்பனையானது. இதில் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும், பீட்ரூட் ரூ.56-க்கும், கேரட் ரூ.56-க்கும், பீன்ஸ் ரூ.32-க்கும், இஞ்சி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News