உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

Published On 2023-08-05 08:12 GMT   |   Update On 2023-08-05 08:12 GMT
  • கண்ணனூர் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது
  • மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கண்ணனூர் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் விலையில்லா மிதிவண்டிகளை  மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.ஸ்டாலின்குமார், ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News