உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-03-13 14:15 IST   |   Update On 2023-03-13 14:15:00 IST
  • கடன் தொல்லையால் விபரீதம்
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை நபிகள் நாயகம் தெருவை சேர்ந்தவர் பையாஸ் அகமது என்பவரின் மகன் இம்ரான் (வயது 27), திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடன் தொல்லையால் மனவேதனையில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News