உள்ளூர் செய்திகள்

போளூரில் மே தின ஊர்வலம்

Published On 2023-05-02 13:29 IST   |   Update On 2023-05-02 13:29:00 IST
  • ஆஞ்சநேயர் சிலை அருகில் தொடங்கி அண்ணா சிலை வரை நடைபெற்றது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

போளூர்:

போளூரில் அனைத்து மோட்டார் வாகன பணிமனை பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் கொண்டாடப்பட்டது.

தொழிலாளர் தின பேரணி போளூர் ஆஞ்சநேயர் சிலை அருகில் தொடங்கி அண்ணா சிலை வரை நடைபெற்றது. பின்னர் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைவர் பக்தவச்சலம் சங்கத் தலைவர், சையத்தாஜுதீன் சங்க செயலாளராக பி. கே. முருகன் பொருளாளர் கே. சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் கே.பி.அண்ணாதுரை, எஸ்.ஆர்.டி.வேலு செயற்குழ உறுப்பினர்கள் வி.கே.முருகன், எம். செல்வம், மகாதேவன், இ.பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News