உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கீழ்அரசம்பட்டில் தீ மிதி விழா

Published On 2022-06-10 14:36 IST   |   Update On 2022-06-10 14:36:00 IST
  • 23-ந் தேதி நடக்கிறது
  • மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது.

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த கீழ்அரசம்பட்டில் திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 5-ந் தேதி முதல் அம்மனுக்கு அலகு நிறுத்தி, மகாபாரதத் திருவிழா நடந்து வருகிறது.

தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

ஜூன் 13-ந் தேதி முதல் இரவில் பெருங்கட்டூர் கட்டைக்கூத்து குழுவினரின் மகாபாரத நாடகங்கள் நடக்கிறது. 23-ந் தேதி காலை துரியோதனன் படுகளம் மாலையில் தீமிதி விழா நடக்கிறது.

மறுநாள் 24-ந் தேதி தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News