என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perungattur Kattaikkuttu in the lower kingdom"

    • 23-ந் தேதி நடக்கிறது
    • மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கீழ்அரசம்பட்டில் திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 5-ந் தேதி முதல் அம்மனுக்கு அலகு நிறுத்தி, மகாபாரதத் திருவிழா நடந்து வருகிறது.

    தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

    ஜூன் 13-ந் தேதி முதல் இரவில் பெருங்கட்டூர் கட்டைக்கூத்து குழுவினரின் மகாபாரத நாடகங்கள் நடக்கிறது. 23-ந் தேதி காலை துரியோதனன் படுகளம் மாலையில் தீமிதி விழா நடக்கிறது.

    மறுநாள் 24-ந் தேதி தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×