உள்ளூர் செய்திகள்

துளிகள் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டக் காட்சி.

காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2023-07-12 10:37 GMT   |   Update On 2023-07-12 10:37 GMT
  • 123-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா வடக்கு புதுப்பாைளயம் அனுகிரஹா மில் அருகில் நடைபெற்றது.
  • காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் இதுவரை 22,150 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

காங்கயம்:

காங்கயம் துளிகள் அமைப்பின் 123-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா வடக்கு புதுப்பாைளயம் அனுகிரஹா மில் அருகில் நடைபெற்றது. இதில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஷ்குமார், பொத்தியபாளையம் ஊராட்சி தலைவர் சந்திரசேகர், துைண தலைவர் திருநாவுக்கரசு, அனுகிரஹா பேஷன் மில் மோகன், எம்.பி.எம். டெக்ஸ்டைல்ஸ் பால்மணி, பொத்தியபாளையம் ஊராட்சி உறுப்பினர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் இதுவரை 22,150 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News